277
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ...

478
அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில், வேலை தொடர்பான செல்போன் அழைப்புகளுக்கோ, இ-மெயில்களுக்கோ ஊழியர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேவையின...

363
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அசாமைச் சேர்ந்த அபுன் நோசர் என்பவருக்...

278
திருச்சி சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு சிமென்ட் ஆலை தொழிலாளி ஒருவர் பூரண மதுவிலக்கு கோரி திடீரென தனது உடலில் மதுவை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். 3கல்லுக்குழியைச் சேர...

234
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் மற்றும் இ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்காமல் முறைகேடு செய்வதாகக் கூறி நூற்றுக்கணக்கானவர்கள் மாந...

227
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னுடைய தீப்ப...

295
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் மரப்பட்டறைக்கு மின் இணைப்பு வழங்க 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். முருகதாஸ் என்பவரிடம் லைன்மேன் பலராமன் ...



BIG STORY